தென்றல்



புயலே
தென்றலாய்
வீசு
என்
ரோஜா
உறங்குகிறது....


தூங்கா இரவு..


மற்றுமொரு
 தூங்காத இரவு 
உன்னால்.....

சிற்பியாய்
உன்னை 
என்னுள் 
செதுக்கி
கொண்டிருக்கிறேன்
உன்னோடு
உறங்க...... 


காதல்


உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்
போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
உணர்கிறேன் உன்
காதலை... .

காதல் பரிசு


குழந்தையாய்
தவித்துக்
கிடக்கிறேன்....
காதல்
பரிசாய் கிடைக்கும்
உன்
ஒற்றை
முத்ததிற்காக...